எங்கள் பள்ளியின் ஆண்டாய்வு 22.08.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆய்வை உதவி தொடக்ககல்வி அலுவலர் திரு இரா.பாலசுப்பிரமணியன் அவர்களும் கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர் திரு உ.சிவகுமார் அவர்களும் வருகைபுரிந்து செய்தார்கள். அனைத்து பதிவேடுகளும் சரிபார்க்கப்பட்டது.மாணவர்களின் கல்வித்திறன் பரிசோதிக்கப்பட்டது .சுற்றுப்புற சுகாதாரம் கழிவறை சுகாதாரம் தண்ணீர் வசதி மற்றும் குடிநீர் வசதி ஆகியவற்றை பார்வையிடப்பட்டது. இடிக்கப்படவேண்டிய பழைய பள்ளி கட்டிடம் பார்வையிடப்பட்டது. பொதுவில் பள்ளி நல்ல முறையில் இயங்குவதாக பாராட்டினர் .எனினும் மாணவர்களுக்கு இன்னும் சிறப்பான முறையில் முன்னேற்றவேண்டும் எனும் அறிவுரை வழங்கப்பட்டது.
|
உதவி தொடக்ககல்வி அலுவலர் திரு இரா.பாலசுப்பிரமணியன் அவர்கள் |
|
கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர் திரு உ.சிவகுமார் அவர்கள் |
|
பள்ளித்தலைமையாசிரியருடன் கல்வி அதிகாரிகள் |
No comments:
Post a Comment