டிசம்பர் மாத மழையில் பள்ளி வளாகம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை . ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கட்டிடம் பழுதுபார்க்கும் திட்டத்தின்படி பள்ளிக்கட்டிடத்தின் கூரை தட்டோடு பதிக்கப்பட்டது.அதுதரமான முறையில் போடததால் இம்மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் தண்ணீர் ஒழுகி தரை,
மேசை ,கணினிகள்,புகைப்படங்கள் ,பேன்கள் லைட்டுகள் ,மாணவர்களின் சுயவருகைபதிவேடுகள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் சேதமடைந்துள்ளன.கடந்த 08.12.2015 அன்று எடுத்த படங்கள் இவை .