2015 -20 16 கல்வியாண்டின் முதல் நாளான நாளை (01.06.2015) திங்கள்கிழமை
பள்ளி திறக்கப்படுகிறது. பாடபுத்தகங்கள் ,பாடகுறிப்பேடுகள்,சீருடைகள் இவையனைத்தும் அன்றே வழங்கப்பட உள்ளன.
பள்ளி வளாகம் ,கழிவறை, குடிநீர்தொட்டி மற்றும் வகுப்பறைகள் கடந்த புதன்கிழமையே தூய்மை செய்யப்பட்டுவிட்டன.
பள்ளி திறக்கப்படுகிறது. பாடபுத்தகங்கள் ,பாடகுறிப்பேடுகள்,சீருடைகள் இவையனைத்தும் அன்றே வழங்கப்பட உள்ளன.
பள்ளி வளாகம் ,கழிவறை, குடிநீர்தொட்டி மற்றும் வகுப்பறைகள் கடந்த புதன்கிழமையே தூய்மை செய்யப்பட்டுவிட்டன.