Sunday 31 May 2015

2015 -20  16 கல்வியாண்டின்  முதல் நாளான  நாளை (01.06.2015) திங்கள்கிழமை
பள்ளி திறக்கப்படுகிறது. பாடபுத்தகங்கள் ,பாடகுறிப்பேடுகள்,சீருடைகள்  இவையனைத்தும்  அன்றே  வழங்கப்பட உள்ளன.
பள்ளி வளாகம் ,கழிவறை,  குடிநீர்தொட்டி மற்றும் வகுப்பறைகள்  கடந்த புதன்கிழமையே  தூய்மை செய்யப்பட்டுவிட்டன.