Thursday 27 November 2014

குழந்தைகள் தினவிழா

மழைகாரணமாக தள்ளிவைக்கப்பட்ட குழந்தைகள் தினவிழா
கடந்த மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.அனைவருக்கும் இனிப்புகள்  மற்றும் விலையில்லா  புத்தகப்பை  வழங்கப்பட்டது. மாணவர்களின்  பேச்சு ,கவிதை மற்றும் பாடல்கள் அரங்கேறின .
2014-11-18 10.37.01.jpg ஐக் காண்பிக்கிறது
2014-11-18 10.36.04.jpg ஐக் காண்பிக்கிறது2014-11-18 10.38.27.jpg ஐக் காண்பிக்கிறது
2014-11-18 10.28.21.jpg ஐக் காண்பிக்கிறது
2014-11-18 10.33.18.jpg ஐக் காண்பிக்கிறது
2014-11-17 15.11.04.jpg ஐக் காண்பிக்கிறது
கீராலத்தூர் கிராமத்தின் வண்ணகோலம் 

Tuesday 11 November 2014

வட்டார வளமைய கணக்கு


வட்டார வளமைய கணக்கு தணிக்கையாளர் 
 திரு  ஸ்ரீதர்  
அவர்கள்  பள்ளிக்கு வருகைபுரிந்தார்கள் . கணக்குகளையும்  பதிவுகளையும்  சரிபார்த்து ஆலோசனைகள்  வழங்கி திருப்தியுடன்  பள்ளி நடைமுறைகளையும் பார்வையிட்டு  சென்றார்கள்