மழைகாரணமாக தள்ளிவைக்கப்பட்ட குழந்தைகள் தினவிழா கடந்த மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் விலையில்லா புத்தகப்பை வழங்கப்பட்டது. மாணவர்களின் பேச்சு ,கவிதை மற்றும் பாடல்கள் அரங்கேறின .
வட்டார வளமைய கணக்கு தணிக்கையாளர் திரு ஸ்ரீதர் அவர்கள் பள்ளிக்கு வருகைபுரிந்தார்கள் . கணக்குகளையும் பதிவுகளையும் சரிபார்த்து ஆலோசனைகள் வழங்கி திருப்தியுடன் பள்ளி நடைமுறைகளையும் பார்வையிட்டு சென்றார்கள்