எங்களது பள்ளியில் இந்தியா திருநாட்டின் சுதந்திரதினவ்ழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கி.க.குழுத்தலைவர் திருமதி தங்கநாயகி நரசிம்மன் கொடியேற்றினார்..
அனைவரும் பங்கு பெற்றனர்.
மாணவர்கள் கண்கவர் கலைநிகழ்ச்சி அரங்கேற்றினர்.
சதுரங்கபோட்டியில்வென்றமைக்கு பரிசுபெற்றவர் அஸ்வின் |
|
No comments:
Post a Comment