Tuesday 12 August 2014

பள்ளி பார்வை (11.08.14)

எங்களது பள்ளி இன்று (11.08.14) உதவி தொடக்க கல்வி அலுவலர்  திரு பாலசுப்பிரமணியம் அவர்களால் பார்வையிடப்பட்டது. மாணவர்களின் வாசித்தல் திறன் எழுதுதல் திறன்  ஆகியவற்றை  சோதனை செய்து திருப்தியடைந்தார்கள்.
ஐந்தாம்  வகுப்பில்  வாசித்தல் திறன் சோதனை 

மூன்றாம் வகுப்பில் எழுதுதல் திறன் சோதனை

No comments: