Monday 27 November 2017

விதை விதைத்தல்


விதைகள் விதைக்கும் பணி இன்று (28.11. 17) மீண்டும் துவக்கம் . (வானிலை சாதகம் செய்தது)
சாலையோரம் உள்ள கருவை கன்றுகள் வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டன.









Tuesday 14 November 2017

குழந்தைகள் தினம்

இன்று (14.11.17) குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.





குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சாலையின் இரு மருங்கிலும் வேம்பு, புங்கை, இலுப்பை, நாவல்மற்றும் மஞ்சள் பூ பூக்கும் மர விதைகள் விதைக்கும் பணி துவங்கப்பட்டது. (13000 விதைகள்)

மாணவர்களின்  பணியை பாராட்டி  வாழ்த்தும்  திருத்துறைப்பூண்டி ஒன்றிய AE /JE  குழு