19.08.2014 இன்று காலை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர் திருமதி பாபி அவர்கள் மாணவர்களின் வாசிப்புத்திறன் எழுத்து திறன் சோதனை நடத்தி திருப்தியடைந்தார்கள்

எங்களது பள்ளியில் நேற்று ( 18.08.2014 ) நேதாஜியின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.