திருத்துறைப்பூண்டி வட்டார வளமையம் 05.10.2013 நடந்த எளிய அறிவியல் சோதனைகள் பயிற்சியில் திருவாரூர் மாவட்ட ஏ .பி ஓ திரு சங்கரநாராயணன் அவர்கள் மாணவர்களுக்கு அறிவியல் சோதனைகளை செய்து காட்ட வேண்டியதின் அவசியத்தை விளக்கி உரையாற்றுகிறார். உடன் அமர்ந்து இருப்பவர்கள் [வலது ] வளமைய மேற்பார்வையாளர்
திரு எம்.தங்கராசு அவர்கள் [இடது] கருத்தாளர் அ. வெற்றியழகன் அவர்கள்
45 டிகிரி சாய்வு நிலையில் பி வி சி குழாய் நிற்கிறது |
No comments:
Post a Comment