Monday 7 October 2013

திருத்துறைப்பூண்டி வட்டார  வளமையம்  05.10.2013   நடந்த  எளிய அறிவியல் சோதனைகள்   பயிற்சியில்  திருவாரூர் மாவட்ட ஏ .பி ஓ திரு சங்கரநாராயணன் அவர்கள்  மாணவர்களுக்கு  அறிவியல் சோதனைகளை செய்து காட்ட வேண்டியதின் அவசியத்தை  விளக்கி உரையாற்றுகிறார்.  உடன்   அமர்ந்து     இருப்பவர்கள்  [வலது ]   வளமைய        மேற்பார்வையாளர் 
திரு எம்.தங்கராசு அவர்கள் [இடது] கருத்தாளர் அ. வெற்றியழகன் அவர்கள் 




45 டிகிரி சாய்வு நிலையில் பி வி சி குழாய்  நிற்கிறது 


No comments: