கீழே உள்ள தொடர் இன்னொரு வலைப்பூவில் சுட்டது .மன்னிக்கவும் நாலு பேறுக்கு நல்லதுன அது தப்புஇல்ல !
நீங்கள் AIRTEL வாடிக்கையாளராக இருந்து பல இன்னல்களை சந்தித்து
இருப்பீர்கள் .அதில் இருந்து விடுபட சில யோசனைகள்,வழிமுறைகள்
உங்களுக்காக தற்காலியமாக . . . . . . . .
உங்கள்மொபைல்கணக்கில் பணம் எடுக்கிறார்களா அல்லது
உங்களுக்கு அதை தெரிந்து சர்வீசை நீக்க வழிமுறை;
(முதலில் போன பணம்போனது தான் ! )
வழிமுறை 1
உங்கள் மொபைலிருந்து *121# என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள் வரும்
MENUவில் ஐந்தாவதாக உள்ள STOP SERVICE என்பதை உறுதி செய்து, கீல்
இருக்கும் reply பகுதில் 5 யிட்டு பதில் அனுப்பவும் .
பின்பு ,உங்கள் மொபைலில்வழங்கப்பட்டுள்ள சர்வீஸ்கள் காட்டப்படும் .
அதில் தேவைஇல்லாத சர்வீஸ்சின் வரிசை எண்ணை குறித்து reply
செய்தால், உறுதிபடுதும் menu வந்து கன்பார்ம்reply செய்தால் சர்வீஸ்
’STOP’’என்று type செய்து 121 க்கு மெசெஜ் அனுப்பவும்.
பின்பு 121 லிருந்து பதில் மெசெஜ்யில் எந்தெந்தஎக்ஷ்ரா சர்வீஸ் உள்ளது
என காட்டும் ,தேவையில்லாத சர்வீசைஉரிய எண்ணை தெர்ந்தெடுத்து
பதில் மெசெஜ் அனுப்ப சேவை நிறுத்தப்படும்.
பதில் மெசெஜ் அனுப்ப சேவை நிறுத்தப்படும்.
மொபைல் இன்டர்னெட் பேலன்ஸ் பார்க்க (2G);
உங்கள் மொபைலில்*123*10# டயல் செய்க
மொபைல் ரீசார்ஜ் ஆஃப்பர்பார்க்க;
வாடிக்கையாளர்சேவை (கஸ்டமர்கேர்) நம்பர் ;
198டயல் செய்க.
கடைசி 5 பரிவர்தனைக்கு எடுத்த தொகை அறிய;
உங்கள் மொபைலில் ‘’LAST’’ என்று டைப் செய்து 121 க்கு மெசெஜ் அனுப்ப
பதில் சில நிமிடங்களில் வரும்.
தேவையில்லாமல்(RingTone,Hello Tone,Ringback
போன்ற
பேசி, காலி பன்னி தீர்த்து விடுங்கள். பின் ரீசார்ஜ் கடையில்RC111 அல்லது
வரவு வைக்க படும்.இதில் இருந்து நீங்கள் பேசுவதற்கும், SMS
அனுப்புவதற்கும் மட்டுமே இதில் பணம் கழிக்க படும்.
தேவையில்லாத வேற எந்த சர்வீஸ் பயன்பாட்டிற்கும் இதில் இருந்து
அவர்களால் பணம் பிடுங்க முடியாது.
பின்குறிப்பு:
இந்த முறையில் ரீசார்ச் செய்வதால் உங்கள் மெயின் கணக்கில் போதிய
தேய்ந்து போன பழைய குரல் ஒன்று மெயின் கணக்கை ரீசார்ச் செய்யுமாறு
கழுத்தருக்கும் .பின் அடுத்த காலுக்கு தடையில்லாமல் போகும்.
மிக முக்கிய குறிப்பு:
இந்த முறையில் ரீசார்ச் செய்வதால் அவசர தேவைக்கு
அல்லது) சந்தேகத்திற்கு விளக்கம் கேக்க AIRTEL வாடிக்கையாளர்
பணத்தை மீட்க வழிமுறை:
உங்கள் ஆதரவு இல்லாமல் ஏதாவது ஒரு சர்வீஸ் மூலம்(RingTone,Hello
Tone,Ringback Tone,weekiy service,Cricket pack, java game,chat ,masala Service)
உண்மையாக,உங்கள் அனுமதியில்லாமல் பணம் திருடியிருந்தால்
வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு அழைப்பு விடுத்து உங்கள் பிரச்சினை
குறித்து கூறுங்கள்.
முன்குறிப்பு:
நல்லா முறையா என்ற பாணியில் சேவை பிரிவில் பேசுவது
முதல்,முடியும் வரை சினம் (கோபம்) கொண்டேபேசுங்கள் .தேவைக்குயேப்ப
சவுண்டு வால்யூம் ஏற்றி, இறக்கி கொள்வதுமுக்கியம்.இதற்க்கு முன்
இதுபோல் மொபைலில் இருந்து திருடப்பட்ட ஹிஸ்டரியை(உதாரணத்தை)
கூறியும் இபொழுது தேவையில்லாமல் எடுத்த பேலன்ஸ் தொகையும் கூறி
”சவுண்டு” விடுங்கள். உடனே எடுத்தபணத்தை மெயின் கணக்கில்
சேர்க்கும்மாரு உறுதியுடன் கேளுங்கள். முடிந்தால் அவர்களின்உயர்
அதிகாரிக்கு இணைப்பு ஏற்படுத சொல்லி அதே முனைப்புடன் வாதாடி
பணத்தை திரும்ப பொறுங்கள்.
No comments:
Post a Comment