Tuesday 22 October 2013

தமிழ்மொழியின் சிறப்பு

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது.


கன்னடா------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வறையருக்கப்பட்டது.           ஆனால்

 தமிழில்----

தமிழ்,      தமிழ்ச்செல்வி,     தமிழ்ச்செல்வன் , தமிழரசன்,     தமிழ்க்கதிர்,   தமிழ்க்கனல்,

மிழ்க்கிழான்,      தமிழ்ச்சித்தன்
தமிழ்மணி,     தமிழ்மாறன்,        தமிழ்முடி, தமிழ்வென்றி,     தமிழ்மல்லன்,     தமிழ்வேலன், தமிழ்த்தென்றல்,  தமிழ்த்தும்பி,  தமிழ்த்தம்பி,

தமிழ்த்தொண்டன்,   தமிழ்த்தேறல்,    தமிழ்மறை, தமிழ்மறையான்,    தமிழ்நாவன்,    தமிழ்நாடன், தமிழ்நிலவன்,    தமிழ்நெஞ்சன்,     தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன்,     தமிழ்வண்ணன்,    தமிழ்ப்புனல், தமிழ்எழிலன்,    தமிழ்நம்பி,        தமிழ்த்தேவன், தமிழ்மகன்,     தமிழ்முதல்வன்,    தமிழ்முகிலன்.
செந்தமிழ்செல்வன்       செந்தமிழ்ச்செல்வி
முத்தமிழ்,   முத்தமிழ்ச்செல்வி........ 

நீள்கிறது ஒரு பட்டியல் 


தமிழன் மட்டுமே,   தமிழை மொழி   மட்டுமல்லாது
உயிராக நேசிக்கிறான்!!

No comments: