Friday 30 August 2013

ஆண்டாய்வு

இன்று  30.08.2013 எங்கள் பள்ளி
உதவி தொடக்ககல்வி அலுவலர்
திரு இரா .பாலசுப்ரமணியன்  அவர்களும்
கூடுதல்  உதவி தொடக்ககல்வி அலுவலர்
திரு கு.இராசேந்திரன்  அவர்களும் இணைந்து ஆண்டாய்வு  செய்தார்கள்.
ஆய்வின்போது அனைத்து விதமான பதிவேடுகளும் சரிபார்க்கப்பட்டன .

மாணவர்களின் வாசிப்புத்திறன் ,கணக்குத்திறன்,
கைத்திறன் ,பொது அறிவு  ஆகியன பரிசோதிக்கப்பட்டது.

சமையலறை  சுத்தம் ,சத்துணவின் தரம் ,கழிவறை கட்டுமானப்பணி ,பள்ளி சுற்றுச் சுவர் ,
சுற்றுப்புற சுகாதாரம் , பழைய பள்ளி கட்டிடத்தின் தன்மை ஆகியனவும் பார்வையிடப்பட்டது .

மேலும் பள்ளி சிறந்து விளங்க ஆலோசணைகள் 
வழங்கப்பட்டது.
 கு.இராசேந்திரன் 
இரா .பாலசுப்ரமணியன்

No comments: