Friday, 30 August 2013

ஆண்டாய்வு

இன்று  30.08.2013 எங்கள் பள்ளி
உதவி தொடக்ககல்வி அலுவலர்
திரு இரா .பாலசுப்ரமணியன்  அவர்களும்
கூடுதல்  உதவி தொடக்ககல்வி அலுவலர்
திரு கு.இராசேந்திரன்  அவர்களும் இணைந்து ஆண்டாய்வு  செய்தார்கள்.
ஆய்வின்போது அனைத்து விதமான பதிவேடுகளும் சரிபார்க்கப்பட்டன .

மாணவர்களின் வாசிப்புத்திறன் ,கணக்குத்திறன்,
கைத்திறன் ,பொது அறிவு  ஆகியன பரிசோதிக்கப்பட்டது.

சமையலறை  சுத்தம் ,சத்துணவின் தரம் ,கழிவறை கட்டுமானப்பணி ,பள்ளி சுற்றுச் சுவர் ,
சுற்றுப்புற சுகாதாரம் , பழைய பள்ளி கட்டிடத்தின் தன்மை ஆகியனவும் பார்வையிடப்பட்டது .

மேலும் பள்ளி சிறந்து விளங்க ஆலோசணைகள் 
வழங்கப்பட்டது.
 கு.இராசேந்திரன் 
இரா .பாலசுப்ரமணியன்

No comments: