இன்று 30.08.2013 எங்கள் பள்ளி
உதவி தொடக்ககல்வி அலுவலர்
திரு இரா .பாலசுப்ரமணியன் அவர்களும்
கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர்
திரு கு.இராசேந்திரன் அவர்களும் இணைந்து ஆண்டாய்வு செய்தார்கள்.
ஆய்வின்போது அனைத்து விதமான பதிவேடுகளும் சரிபார்க்கப்பட்டன .
மாணவர்களின் வாசிப்புத்திறன் ,கணக்குத்திறன்,
கைத்திறன் ,பொது அறிவு ஆகியன பரிசோதிக்கப்பட்டது.
சமையலறை சுத்தம் ,சத்துணவின் தரம் ,கழிவறை கட்டுமானப்பணி ,பள்ளி சுற்றுச் சுவர் ,
சுற்றுப்புற சுகாதாரம் , பழைய பள்ளி கட்டிடத்தின் தன்மை ஆகியனவும் பார்வையிடப்பட்டது .
மேலும் பள்ளி சிறந்து விளங்க ஆலோசணைகள்
வழங்கப்பட்டது.
உதவி தொடக்ககல்வி அலுவலர்
திரு இரா .பாலசுப்ரமணியன் அவர்களும்
கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர்
திரு கு.இராசேந்திரன் அவர்களும் இணைந்து ஆண்டாய்வு செய்தார்கள்.
ஆய்வின்போது அனைத்து விதமான பதிவேடுகளும் சரிபார்க்கப்பட்டன .
மாணவர்களின் வாசிப்புத்திறன் ,கணக்குத்திறன்,
கைத்திறன் ,பொது அறிவு ஆகியன பரிசோதிக்கப்பட்டது.
சமையலறை சுத்தம் ,சத்துணவின் தரம் ,கழிவறை கட்டுமானப்பணி ,பள்ளி சுற்றுச் சுவர் ,
சுற்றுப்புற சுகாதாரம் , பழைய பள்ளி கட்டிடத்தின் தன்மை ஆகியனவும் பார்வையிடப்பட்டது .
மேலும் பள்ளி சிறந்து விளங்க ஆலோசணைகள்
வழங்கப்பட்டது.
கு.இராசேந்திரன் |
இரா .பாலசுப்ரமணியன் |
No comments:
Post a Comment