22.08.2013 எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கான
மருத்துவமுகாம் நடை பெற்றது
இதில் திருத்தங்கூர் ஆறம்பா சுகாதார மருத்துவமனையின்
(DR.SELVARAJ ANBU , MBBS., ) Dr. செல்வராஜ் அன்பு
அவர்கள் மாணவர்களை திறம்பட பரிசோதித்து
மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்
கிராம கல்விக்குழு நன்றியுடன் அவரை பாராட்டுகிறது.
மாணவர்களை பரிசோதித்தல்
சத்துணவை தரம் பார்த்தல்
பரிசோதித்தல்
ருசி பார்த்தல்
No comments:
Post a Comment