சதுரங்க போட்டி 22.08.2013 அன்று 11.30 மணியளவில்
ஆசிரியர் தா.இரவி அவர்கள் பார்வையில் நடந்தது போட்டியின்
முடிவில் 5ஆம் வகுப்பு மாணவர்கள் இரா .பாலகிருஷ்ணன் ,
லெ .சுவேதா , செ .சபின்குமார் மற்றும் சி .நிவேசா ஆகியோர்
வரும் 02.09.2013 திருத்துறைபூண்டி ஊ.ஒ.ந.நி.பள்ளியில்
நடைபெறும் வட்டார அளவிலான போட்டியில் கலந்துக்கொள்ள
தேர்வு செய்யப்பட்டனர் .
No comments:
Post a Comment