Friday 23 August 2013



சதுரங்க போட்டி 22.08.2013  அன்று 11.30 மணியளவில் 
ஆசிரியர் தா.இரவி அவர்கள் பார்வையில் நடந்தது  போட்டியின்
முடிவில்  5ஆம் வகுப்பு மாணவர்கள்  இரா .பாலகிருஷ்ணன் ,
லெ .சுவேதா ,    செ .சபின்குமார்  மற்றும் சி .நிவேசா  ஆகியோர்
வரும்   02.09.2013  திருத்துறைபூண்டி ஊ.ஒ.ந.நி.பள்ளியில் 
நடைபெறும்   வட்டார அளவிலான  போட்டியில் கலந்துக்கொள்ள 
தேர்வு செய்யப்பட்டனர் .


No comments: