Friday 19 July 2013

கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம்  தீ விபத்தில் உயிர் நீத்த 94 

குழந்தைகளின் 9 ஆம் ஆண்டு நினைவு  தினம்

அனுசரிக்கப்பட்டது  மாணவர்கள் மெழுகு வர்த்தி 

ஏந்தி தங்கள் அஞ்சலியை செலுத்தினர் .

No comments: