பள்ளி சத்துணவை கடந்த 2010 ஜூன் மாதம் முதல் பள்ளி தலைமையாசிரியர் தினமும் சாப்பிட்டு வருகிறார்.கடந்த 6 மாதத்திற்கு முன்பு முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பள்ளி சத்துணவை சாப்பிடக்கூடாது அது மானவர்களுக்குமட்டுமே என்று எச்சரித்ததின்பேரில் தற்காலிகமாக தடைபட்டு
இருந்தது . தற்சமயம் தமிழக அரசு உத்தரவின் படி
மீண்டும் பள்ளி தலைமையாசிரியர் சாப்பிட்டு வருகிறார்.
No comments:
Post a Comment