Wednesday 24 July 2013

பள்ளி சத்துணவை சாப்பிடும் தலைமையாசிரியர்

பள்ளி  சத்துணவை   கடந்த  2010  ஜூன்  மாதம்  முதல்   பள்ளி தலைமையாசிரியர் தினமும் சாப்பிட்டு வருகிறார்.கடந்த 6 மாதத்திற்கு  முன்பு    முன்னாள்  கிராம நிர்வாக அலுவலர்  பள்ளி  சத்துணவை   சாப்பிடக்கூடாது  அது மானவர்களுக்குமட்டுமே  என்று எச்சரித்ததின்பேரில்  தற்காலிகமாக  தடைபட்டு  
இருந்தது . தற்சமயம்  தமிழக அரசு உத்தரவின் படி 

மீண்டும்  பள்ளி தலைமையாசிரியர்   சாப்பிட்டு வருகிறார்.






No comments: