Friday 10 January 2014

கல்வி பொங்கல்

இன்று  {10.01.2014}    வெள்ளிக்கிழமை     காலை   11 மணிக்கு       எங்கள்        பள்ளி             வளாகத்தில்
கிராமக்   கல்விக்குழு      மற்றும் பள்ளி மேலாண்மை     குழு இணைந்து         நடத்திய கல்வி  பொங்கல்  விழா      மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவை   கல்விக்குழு   தலைவர் திருமதி தங்கநாயகி நரசிம்மன் அவர்கள் முன்னிலையில்  கிராமத்துணை தலைவர் திருமதி அமுதா மணிவண்ணன் அவர்களும் ,தாய்மார்களும் பொங்கலை பொங்கினர். பால் பொங்கி வந்த சமயம் அனைத்து  மாணவர்களும்  பொங்கலோ பொங்கல்,   கல்வி   பொங்கலோ   பொங்கல்     என
கூவினர். பின்பு  சூரியனுக்கு படையலிட்டு வழிபாடு  செய்தபின்   அனைவருக்கும்  பொங்கல் வழங்கப்பட்டது.








No comments: