Thursday 27 February 2014

குடிநீர் பாதுகாப்பு வாரம்


 எங்கள்  பள்ளியில் குடிநீர் பாதுகாப்பு வாரம் 
கொண்டாடப்பட்டது .
பள்ளி உதவியாசிரியர்  திரு த. இரவி அவர்கள்  கிராமத்தின் குடிநீர் ஆதாரங்களில்  இருந்து  எடுக்கப்பட்ட  நீரில்  12 விதமான  பரிசோதனைகளை  செய்து  நீரின் தன்மையை  ஆராய்ந்து  கூறினார் . எம் பள்ளியின் குடிநீர்  தரமானது  என்று சான்று அளித்தார் . பரிசோதனையின் போது 
திருத்தங்கூர்  மருத்துவர்  திரு தியாகராஜ்  அவர்கள் பார்வை   இட்டார்.










No comments: