எங்கள் பள்ளியில் குடிநீர் பாதுகாப்பு வாரம்
கொண்டாடப்பட்டது .
பள்ளி உதவியாசிரியர் திரு த. இரவி அவர்கள் கிராமத்தின் குடிநீர் ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட நீரில் 12 விதமான பரிசோதனைகளை செய்து நீரின் தன்மையை ஆராய்ந்து கூறினார் . எம் பள்ளியின் குடிநீர் தரமானது என்று சான்று அளித்தார் . பரிசோதனையின் போது
திருத்தங்கூர் மருத்துவர் திரு தியாகராஜ் அவர்கள் பார்வை இட்டார்.
No comments:
Post a Comment