Friday, 28 February 2014

தேசிய அறிவியல் தினம்




இன்று (28.02.2014) தேசிய அறிவியல்  தினம் . 

இன்றுடன் எங்கள்  பள்ளிக்கான இணையதளம் 

ஆரம்பித்து  ஒருவருடம் முடிந்து  இரண்டாம் 

ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆதரவு

அளித்து வரும் அனைவருக்கும்  நன்றி. 



தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல்என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.





No comments: