ஆண்டுவிழா 2017
எமது பள்ளியின் ஆண்டுவிழா இன்று (13.04.17)காலை 10மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தேசியக்கொடியை தலைமையாசிரியர் ஏற்றி வைத்தார்.விளையாட்டு போட்டிகளை த.இரவி ஆசிரியரும் சத்துணவு அமைப்பாளர் வீ .மோகனதாஸ் அவர்களும் சிறப்பாக நடத்தினர்.மாலை 3.30 மணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .பின்பு மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.5 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment