இந்திய திருநாட்டின் சுதந்திரதினம் இன்று
( 15.08.2016 ) மிகசிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கிராம கல்விக்குழு பள்ளி மேலாண்மை குழு முன்னாள் மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அப்துல் கலாம் நற்பணி இயக்கத்தார் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள்.நடப்பட்டன.மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.
No comments:
Post a Comment