Tuesday 7 July 2015

பார்வை


இன்று(07.07.15) வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு கருணாமூர்த்தி அவர்கள் வருகைபுரிந்து   மாணவர்களின்    கற்றல்  திறனை பரிசோதித்தார்கள் .தக்க ஆலோசனைகள் வழங்கினார் .உடன்  கணக்காளர் திரு ஸ்ரீதர்  அவர்களும் வருகை தந்தார்கள்.


நேற்று(06.07.15) உ .தொ .கல்வி அலுவலர் திரு  பாலசுப்ரமணியன் அவர்கள் வருகைபுரிந்தார்கள்.அவர்களும் மாணவர்களின்  வாசிப்புத்திறன்  எழுதுதல் திறனை பரிசோதித்தார்கள் . மிக்க திருப்தி அடைந்தார்கள் .

No comments: