இன்று(07.07.15) வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு கருணாமூர்த்தி அவர்கள் வருகைபுரிந்து மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதித்தார்கள் .தக்க ஆலோசனைகள் வழங்கினார் .உடன் கணக்காளர் திரு ஸ்ரீதர் அவர்களும் வருகை தந்தார்கள்.
நேற்று(06.07.15) உ .தொ .கல்வி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் வருகைபுரிந்தார்கள்.அவர்களும் மாணவர்களின் வாசிப்புத்திறன் எழுதுதல் திறனை பரிசோதித்தார்கள் . மிக்க திருப்தி அடைந்தார்கள் .
No comments:
Post a Comment