Wednesday 4 June 2014

பயிற்றுநர் பார்வை


















நேற்று (03.06.14)செவ்வாய்க்கிழமை  வட்டார வளமைய ஆசிரிய  பயிற்றுநர் திருமதி  பாபி அவர்கள் பள்ளியை பார்வையிட்டு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை ,பாடக்குறிபேடுகள் ஆகியன  வழங்கப்பட்டதை உறுதி செய்தபின் அனைத்து மாணவர்களின்  வாசித்தல் திறனை சோதித்து திருப்தி  அடைந்தார் . 


இன்று (04.06.14)புதன்கிழமை  மாற்று திறனாளி மாணவர்களை  கண்டறிய சிறப்பாசிரியர்  செல்வி விஜயலட்சுமிஅவர்கள் வருகை புரிந்தார். மாணவர்கள் மதன்,செல்வபிரவின்  ஆகியோரை பார்வையிட்டு சென்றார்கள்.

No comments: