நேற்று (03.06.14)செவ்வாய்க்கிழமை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் திருமதி பாபி அவர்கள் பள்ளியை பார்வையிட்டு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை ,பாடக்குறிபேடுகள் ஆகியன வழங்கப்பட்டதை உறுதி செய்தபின் அனைத்து மாணவர்களின் வாசித்தல் திறனை சோதித்து திருப்தி அடைந்தார் .
இன்று (04.06.14)புதன்கிழமை மாற்று திறனாளி மாணவர்களை கண்டறிய சிறப்பாசிரியர் செல்வி விஜயலட்சுமிஅவர்கள் வருகை புரிந்தார். மாணவர்கள் மதன்,செல்வபிரவின் ஆகியோரை பார்வையிட்டு சென்றார்கள்.
No comments:
Post a Comment