Tuesday 10 September 2013



இன்று (10.09.2013) வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர் திருமதி ச.பாபி அவர்கள் பள்ளியை பார்வையிட்டார்கள் .





ஓவியம் வரையும் மாணவனை ஊக்குவித்தல் 


யோகா பயிற்சி அளித்தால் 


விளையாட்டுவழி ஆங்கிலம் கற்றலை பார்வையிடல் 





2010 முதல் பள்ளியின் சார்பில் வழங்கப்படும் மழைத்தாள் இன்று வழங்கப்பட்டது 
(SSAபள்ளி பராமரிப்பு மான்யம்  2010) 



Photobucket

No comments: