Pages

Wednesday, 11 June 2014

ஓவிய போட்டி

எங்களது  கீராலத்தூர் தொடக்கப்பள்ளியில் இன்று மழைநீர் சேகரிப்பு பற்றிய  ஓவிய போட்டி  சிறப்பாக நடைபெற்றது .அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர். அதில் ஐந்தாம் வகுப்பு மாணவி  அ.அபிதா  முதல்பரிசை பெற்றாள் 


No comments:

Post a Comment